தடுப்பூசியில் சாத்தான் முத்திரை உள்ளது, அதில் இருந்து விலகி ஓடுங்கள்..! பகீர் கருத்து கூறும் கிறிஸ்தவ மதபோதகரின் நிகழ்ச்சி நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? 

தடுப்பூசியில் சாத்தான் முத்திரை உள்ளது, அதில் இருந்து விலகி ஓடுங்கள்..! பகீர் கருத்து கூறும் கிறிஸ்தவ மதபோதகரின் நிகழ்ச்சி நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? 

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், என்று இரவு, பகலாக, அரும்பாடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், மூத்த அரசியல்வாதிகள் என தொடர்ந்து பலர் கருத்து கூறி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட கூடாது., அதில் சாத்தான் சிப் உள்ளது என்று. கிறிஸ்தவ மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தும் வண்ணம். இந்நிகழ்ச்சி அமைந்து உள்ளது எனவும். உடனே ஏஞ்சல் டிவி மீதும் அதனை ஒலிபரப்பு செய்த சாது சுந்தர் செல்வராஜ் மீதும். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it