இரட்டை கொலை சம்பவம் எதிரொலி – பிண அரசியல் நடக்கிறது பூவை ஜெகன்மூர்த்தி பாய்ச்சல்..!

இரட்டை கொலை சம்பவம் எதிரொலி – பிண அரசியல் நடக்கிறது பூவை ஜெகன்மூர்த்தி பாய்ச்சல்..!

Share it if you like it

அரக்கோணம் அருகில் நடந்த இரட்டை கொலை சம்பவம். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி. அங்கு என்ன நடந்தது என்று மிக தெளிவாக தமிழக மக்களுக்கும். பிண அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்தும் இக்காணொளியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it