பெண் ஏன் அடிமையானாள்? பக்கம் 43., ஈ.வெ.ரா.,வின் வக்கிர புத்தி..!

பெண் ஏன் அடிமையானாள்? பக்கம் 43., ஈ.வெ.ரா.,வின் வக்கிர புத்தி..!

Share it if you like it

தெய்வ புலவர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததற்கு அலறியவர்கள். தமிழ் மொழியையும், கம்பன், வள்ளுவன், நமது முன்னோர்கள் வழங்கி சென்ற புனிதமான நூல்களை மிகவும், கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்த. ஈ.வெ.ரா-வை கூட்டத்தை திருமா, வைகோ, ஸ்டாலின் போன்றவர்கள் கண்டித்தார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

  • தமிழ் காட்டு மிராண்டி மொழி
  • திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்
  • சிலப்பதிகாரம் வேசி நூல்

இந்நிலையில் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள். பெண் ஏன் அடிமையானாள்? என்னும் புத்தகத்தில் ஈ.வெ.ரா மிக கீழ்த்தரமாக பெண்களை குறித்து தெரிவித்த கருத்துக்களை இக்காணொளியில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it