தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி வரும் ஆபாச பேச்சாளர்கள் சட்டம் தன் கடமையை செய்யுமா?

தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி வரும் ஆபாச பேச்சாளர்கள் சட்டம் தன் கடமையை செய்யுமா?

Share it if you like it

தனது அரசியல் ஆதாயத்திற்காக பட்டியல் சமூக இளைஞர்களை. வி.சி.க-வின் தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன். பேச்சு, செயல்,  அனைத்தும் நாளுக்கு நாள் மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது திண்ணம். மனுநீதியில் இல்லாத ஒன்றை குறிப்பிட்டு தமிழக பெண்களை மிகவும் இழிவுப்படுத்தி அண்மையில் பேசி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆர்.எஸ். பாரதி, தமிழன் பிரசன்னா, உதயநிதி ஸ்டாலின், வரிசையில். தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளரான, திண்டுக்கல் ஜ. லியோனி. தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை. ஆதரித்து அண்மையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் பொழுது தமிழக பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து தி.மு.க-வின் மற்றொரு பிரபல ஆபாச பேச்சாளர் ஆ. ராசா. தமிழக முதல்வர் கள்ள உறவில் பிறந்தவர் என்று மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து உள்ளார். தமிழக பெண்களையும், தாய்மையையும், தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி  திருமா, லியோனி, ஆ. ராசா போன்றவர்களை தமிழக பெண்கள் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it