’பெண்ணினமே அவமதிப்பு’ – மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

’பெண்ணினமே அவமதிப்பு’ – மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

Share it if you like it

  • கிறிஸ்தவ மிஷநரிகள், தி.க, தி.மு.க, தங்கள் கருத்துக்களை திணித்து வெளியிட்ட மனு தர்ம சாஸ்திர புத்தகத்தை கையில் வைத்து கொண்டு தமிழக பெண்களை இழிவுப்படுத்தி பேசிய. வி.சி.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன். இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார் குரல் அற்றவர்களின் குரல்.
  • ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டான்.
  • வெளிநாட்டு பாலை  பாலை குடித்ததால்., இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக பேசிய லியோனிக்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார் குரல் அற்றவர்களின் குரல்.
  • நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின். கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர், தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று. தமிழக முதல்வரின் தாயை கடும் விமர்சனம் செய்த பொழுது கூட., கண்டனம் தெரிவிக்க முடியாமல் தொடர்ந்து தொண்டை வலியால் அவதியுறும் செந்திலுக்கு சமஹனை வழங்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

தங்களை நடுநிலை நெறியாளராய் காட்டிக்கொள்ளும்  கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், குணம் ஆகாத குணசேகரன், போன்றவர்கள். பெண் இனத்தையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த திருமா, ராசா, லியோனி, குறித்து இன்று வரை வாய் திறக்காமல் எங்கே? சென்றார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) | Twitter
குணசேகரன்
Karthikeyan (@karthikeyannews) | Twitter
கார்த்திகேயன்
கார்த்திகை செல்வன் ஆதாரங்களை வைத்து கொண்டு விவாதம் செய்வது கிடையாது - பிரபல அரசியல் விமர்சகர் பாய்ச்சல்..! - Mediyaan
கார்த்திகை செல்வன்,

 


Share it if you like it