தமிழர்களின் உயிருடன் விளையாடும் திருமாவளவன்…

தமிழர்களின் உயிருடன் விளையாடும் திருமாவளவன்…

Share it if you like it

மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..

பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வழங்குமாறு வலியுறுத்தும் நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கொரோனா மருந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it