திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் தாலுக்கா காரத்தொழுவு பகுதியை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளது அவரின் குடும்பத்தினர். இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்ணான ராஜேஸ்வரிக்கு அரசு பெண் மருத்துவர் ஜோதிமணியால் நிகழ்ந்த கொடுமையை விவரிக்கிறது இந்த காணொளி..