பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையை அனைவரும் விரும்புவதற்கு காரணம் இதுவே..!

பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையை அனைவரும் விரும்புவதற்கு காரணம் இதுவே..!

Share it if you like it

20 அல்லது 25 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு இருந்தும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு. தனது பதவியை தூக்கி எறிந்து மக்கள் சேவைக்காக களத்திற்கு வந்திருப்பவர் அண்ணாமலை என்று கூறினால் அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

மக்களிடம் அதிக நன்மதிப்பையும், மாற்று கட்சியினரும் வெளிப்படையாகவே,  அண்ணாமலையை இன்று வரை பாராட்டி வரும் நிலையில். தனது மனதில் தோன்றிய கருத்துக்களையும், தான் எப்படி எளிமையாக வாழ்ந்து வருகிறேன் என்று இக்காணொளியில் பேசி உள்ளார். அதனால் தான் அண்ணாமலையை பலரும் நேசித்து வருவதாக நெட்டிசன்கள். கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image

Image


Share it if you like it