டாக்டர் திருமா மூலப்பத்திரம் குறித்து வாய் திறப்பாரா?  

டாக்டர் திருமா மூலப்பத்திரம் குறித்து வாய் திறப்பாரா?  

Share it if you like it

திருமாவளவன் உடன் படித்தவர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று நேற்றைய தினத்தில் இருந்து டுவிட்டரில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதற்கு திருமாவளவன் தனது கருத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

‘நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்’ என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த_நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.

திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்து கருத்து தெரிவித்து இருந்தார்.. அதனை அடுத்து முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம், குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. இன்று வரை அதற்குரிய ஆதாரத்தை தி.மு.க தலைமை வெளியிடாமல். மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. ஆதித்தமிழர் மக்கள் கட்சி மூலபத்திரத்தின் நகலை கண்டுபிடித்து கொடுத்தால். 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும், என்று அண்மையில் பகீரங்க சவாலை விடுத்து இருந்தது.

  • டாக்டர் திருமாவளவனும் அவருக்கு துணை நிற்போம் என்று கூறும் தோழர்களும் பஞ்சமி நிலத்தை மீட்க ஏன் முன் வரவில்லை அச்சமா? பாசமா?
  • நன்கு படித்த தலைவர் உள்ள கட்சிக்கு வெறும் 6 சீட்டு மட்டுமா? என்று நன்கு படித்த தோழர்கள் குரல் கொடுக்க முன்வருவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

அசுரன் படத்தை திரையரங்கில் கண்டுகளித்த ஸ்டாலின் - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com

News7 Tamil on Twitter: "அசுரன் திரைப்படம் குறித்த ஸ்டாலினின் ட்வீட்டிற்கு ராமதாஸ் கிண்டல்...! https://t.co/5wMBD3FLqB | @drramadoss | @mkstalin | # Asuran… https://t.co/YIKeIEtQ1Z"

 

 


Share it if you like it