வழக்கத்தில் இல்லாத மனுநீதி புத்தகத்திற்கு குரல் கொடுத்த தோழர்கள் ஈ.வெ.ரா.,வின் கருத்திற்கு பொங்குவார்களா..?

வழக்கத்தில் இல்லாத மனுநீதி புத்தகத்திற்கு குரல் கொடுத்த தோழர்கள் ஈ.வெ.ரா.,வின் கருத்திற்கு பொங்குவார்களா..?

Share it if you like it

பெண் ஏன் அடிமையானாள் என்னும் புத்தகத்தில் ஈ.வெ.ரா இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

முதல் மனைவி, மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட, மறுமணம் செய்துகொள்ளப்படுவதை சுயமரியாதைக் கொள்கை ஆதரிக்கிறது. –பெண் ஏன் அடிமையானாள். பக்கம் 43.

மனுநீதியில் இல்லாத வாசகத்தை குறிப்பிட்டு, ஒட்டு மொத்த தமிழக பெண்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுப்படுத்தி பேசிய திருமாவளவன், சுந்தரவள்ளி போன்றவர்கள். ஈ.வெ.ரா.,வின் கருத்திற்கு தனது கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, அல்லது போராட்டத்தை மேற்கொள்வார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it