மக்களிடம் தவறான கருத்தினை பதிவு செய்கிறாரா திருமாவளவன்?

மக்களிடம் தவறான கருத்தினை பதிவு செய்கிறாரா திருமாவளவன்?

Share it if you like it

வி.சி.க கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன். அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் விசிக முகாம் செயலாளர் #அன்பழகன் உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டு தேர்தல் பணியாற்றியதற்காக அதிமுக சாதிவெறியர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

என்று தனது கருத்தை தெரிவித்தது மட்டுமில்லாமல். காயம் பட்டவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். ஆனால் அது போலியான புகைப்படம். என்றும் திருமாவளன் தான் ஒரு எம்.பி என்பதனையும் மறந்து தவறான கருத்தினை மக்களுக்கு கூறி வருகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image


Share it if you like it