ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? திருமாவளவன் சர்ச்சை கருத்து..!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? திருமாவளவன் சர்ச்சை கருத்து..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, என்று பாராமல்., நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி.க தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.. ஆனால் இன்று வரை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார்  என்பது நிதர்சனம்… வழக்கத்தில் இல்லாத புத்தகத்தை கையில் வைத்து கொண்டு  தமிழக பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார்.

நேர்மையான மனிதராக இருந்தால் தனது பதவியை ராஜினாமா விட்டு சீமான் போல கதைகளை அள்ளி விடலாம்… மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டு தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாக பேசுவது கடும் கண்டனத்திற்குறியது..

சமீபத்தில் திருஞானசம்பந்தர் பற்றி கருத்து தெரிவித்து ஹிந்துக்களை புண்படுத்தி இருந்த நிலையில்.. ஹிந்துக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக கிறிஸ்தவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..


Share it if you like it