எஸ்.ஜி.சூர்யா கைது: அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம்!

எஸ்.ஜி.சூர்யா கைது: அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம்!

Share it if you like it

பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

மதுரை தொகுதி எம்.பி. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் குறித்து, சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்த பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை, மதுரை போலீஸார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இதற்கு, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

அண்ணாமலை வெளியிட்டிருக்கும் கண்டனப் பதிவு இதோ…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் கண்டனப் பதிவு…

எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் கண்டனப் பதிவு…


Share it if you like it