தெரியாமல் உண்மையை உளறிய PTR – வாயில வாஸ்து சரியில்ல…

தெரியாமல் உண்மையை உளறிய PTR – வாயில வாஸ்து சரியில்ல…

Share it if you like it

தேர்தல் வாக்குறுதிகளை மறக்கடிப்பதற்காக ஒன்றிய அரசு என்ற விவகாரத்தை ஆளும் திமுக அரசு கிளப்பி விட்டது. இவர்களின் இந்த மனநிலை பிரிவினை நோக்கம் மட்டும் இல்லை பாஜக எதிர்ப்பு மனநிலையும் கூட என பலரும் தெரிவித்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் “தமிழக ஒன்றியத்தின் குமாஸ்தா” என கிண்டலாக அழைக்கப்படும் நிதியமைச்சர் PTR சட்டமன்றத்தில் பேசிய பொழுது திரு.மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடும் பொழுது மத்திய அரசு எனவும் தற்பொழுதைய திரு.மோடி அரசினை குறிப்பிடும் பொழுது ஒன்றிய அரசு என அவர் வாயாலேயே பேசி மாட்டிக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1408718967695233026


Share it if you like it