எப்படி நடிக்க வேண்டும் என பயிற்சி வகுப்பு எடுத்த பலே பாதிரியார்!

எப்படி நடிக்க வேண்டும் என பயிற்சி வகுப்பு எடுத்த பலே பாதிரியார்!

Share it if you like it

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இளம் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படிப்பறிவு இல்லாத மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்வது மற்றும் மாற்று மதத்தில் உள்ள மக்களை தங்களின் பக்கம் திருப்புவதே கிறிஸ்தவ மிஷநரிகளின் வேலை என்பது பலரின் கருத்து. அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இங்குள்ள குடிமக்களை வாழும் நாட்டிற்கு எதிராக திசை திருப்புவதே மதமாற்றம். அப்பாவி மக்களை தங்களின் சுயநலத்திற்காக தூண்டி விடுவதே மதமாற்றம். அந்நிய சக்திகளுக்கு துணை போவதே மதமாற்றம் என்பது பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த குரலாக இருந்து வருகிறது.

இப்படியாக, கிறிஸ்தவ மஷநரிகள் பல நாடுகளில் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனம். இதுதவிர, மாற்று மதத்தில் உள்ள மக்களை நம்ப வைக்கும் விதமாக கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், காஞ்சன் மிட்டல் என்னும் ஹிந்து பெண்மணிக்கு பேய் பிடித்து இருப்பது போலவும் இதற்கு, கிறிஸ்தவ பெண் மதபோதகர் ஒருவர் Zoom-ல் வந்து பேய் ஓட்டிய காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறுவன் ஒருவனின் தொண்டையில் தனது வாயால் ஊதியே நோயை குணப்படுத்தி இருந்தார். இது மருத்துவ துறைக்கே விடப்பட்ட மிகப் பெரிய சவால் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கென்யா நாட்டை சேர்ந்த பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி தேவாலயத்தில் வந்தவர்களுக்கு டெட்டாய்ல் கொடுத்து 59 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மோட்சம் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதாக கூறி 59 பேருக்கு டெட்டாயில் கொடுத்து கொன்ற பலே பாதிரியார்!

இந்நிலையில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தனது சபையில் இருக்கும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என பயிற்சி வகுப்பு நடத்திய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து தங்கள் விருப்பபடி ஆட்டி வைக்கும் இதுபோன்ற பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.


Share it if you like it