அ.தி.மு.க பிரதிநிதி குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய திருச்சி தி.மு.க.வினர்..!

அ.தி.மு.க பிரதிநிதி குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய திருச்சி தி.மு.க.வினர்..!

Share it if you like it

ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கும் முன்பே. தி.மு.க.,வினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தி வருகிறது. இன்று சென்னையில் அம்மா உணவகத்தில் மிகப் பெரிய வன்முறையை அரங்கேற்றிய கழக கண்மணிகள். அ.தி.மு.க பிரதிநிதியின் இல்லத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it