ஏழை வாட்ச்மேனை துப்பாக்கி எடுத்து சுட்டவர் உதயநிதி ஸ்டாலின் பகீர் தகவல் தெரிவித்த சவுக்கு சங்கர்…!

ஏழை வாட்ச்மேனை துப்பாக்கி எடுத்து சுட்டவர் உதயநிதி ஸ்டாலின் பகீர் தகவல் தெரிவித்த சவுக்கு சங்கர்…!

Share it if you like it

ஸ்டாலினுக்கு பிறகு தி.மு.க-வில் தாம் தான் இருக்க வேண்டும் என்று மனக் கோட்டை கட்டிய கனிமொழிக்கு.. உதயநிதியின் வருகை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி.. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போன்றவர்களை மறைமுகமாக தூண்டி விடுவதாக அரசியல் நோக்கர்கள் உட்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்..

சவேரா ஹோட்டல் வாட்ச்மேன்னை துப்பாக்கியால் உதயநிதி ஸ்டாலின் சுட்டார்.. நல்ல வேளையாக அது அவர் மீது படவில்லை என்று பரபரப்பு பேட்டியை சவுக்கு சங்கர் ஆதன் ஊடக இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/pmkforever/videos/409686506900190


Share it if you like it