ஆட்டத்தை துவக்கிய வைகோ கலக்கம் அடைந்த திமுக..!

ஆட்டத்தை துவக்கிய வைகோ கலக்கம் அடைந்த திமுக..!

Share it if you like it

திமுக கூட்டணியில் தற்பொழுது உச்சக்கட்ட பனிப்போர் நிகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனம்.. சமீப காலமாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கைகள், பேட்டிகள்,  மூலமாக நன்கு அறிந்து கொள்ள முடியும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம் என்று அபுபக்கர் மற்றும் திருமா உறுதியாக கூறி விட்டனர்…

200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில்… தனிச்சின்னத்தில் தான் நிற்போம், உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்.. என்று வைகோ கூறியுள்ளதன் மூலம் தி.மு.க தலைமை தற்பொழுது கலக்கம் அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it