பெரியாரிடம் கேட்டார்கள் நீ யாருக்கு பிறந்த: கீ.வீரமணி சொன்ன புது தகவல்!

பெரியாரிடம் கேட்டார்கள் நீ யாருக்கு பிறந்த: கீ.வீரமணி சொன்ன புது தகவல்!

Share it if you like it

ஈ.வெ.ரா. பிறப்பின் ரகசியம் குறித்து திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரியாரை பார்த்து நீ யாருக்கு பிறந்தாய் என்று பலர் கேட்டனர். நான் யாருக்கு பிறந்தேன் என்பது குறித்து கவலைப்பட வேண்டியது எனது அம்மாவே தவிர நான் அல்ல என்று கூறினார். உனக்கும், தெரியாது, எனக்கும் தெரியாது ஏன்? எனது அப்பனுக்கே இந்த விஷயம் தெரியாது என்று கூறியதாக திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி பேசியுள்ளார். இக்காணொளி, தற்போது வைரலாகி வருகிறது. ஆதாரம் இதோ.

முரசொலி வாசகர்களும் 21 – ஆம் பக்கத்தை சேர்ந்த தோழர்களும் இதுகுறித்து பேசுவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it