மகாபெரியவா நிகழ்த்திய அதிசயம்: வினுசக்கரவர்த்தி கூறிய உருக்கமான தகவல்!

மகாபெரியவா நிகழ்த்திய அதிசயம்: வினுசக்கரவர்த்தி கூறிய உருக்கமான தகவல்!

Share it if you like it

மறைந்த பிரபல திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி காஞ்சி மகா பெரியவா குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடமாடும் புத்தர் என்று திபெத் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் காஞ்சி மகா பெரியவா. இவர், நிகழ்த்திய அதிசயங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் ஏராளம். கோடிகணக்கான பக்தர்களுக்கு இன்றும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். தீவிர நாத்திகவாதியாக இருந்த கவிஞர் கண்ணதாசனை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பிய மகான். பலரின் பசிப்பணி நீக்கிய மருத்துவர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். எளிமையின் சிகரம் என்று கூறிக்கொண்ட செல்லலாம்.

இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாவின் பாதங்களை தொடும் பாக்கியத்தை மறைந்த திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி பெற்று இருக்கிறார். ஆம், இதுகுறித்து அவரே என்ன கூறியிருக்கிறார் என்பதை நாம் கேட்போம்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it