மீண்டும் ஒருமுறை நாட்டை துண்டாட அனுமதிக்க முடியாது – ஷியாம் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..!

மீண்டும் ஒருமுறை நாட்டை துண்டாட அனுமதிக்க முடியாது – ஷியாம் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..!

Share it if you like it

தி.மு.கவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் தொடர் பிரிவினை பேச்சிற்க்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், இன்று வரை எழுந்து வருகிறது. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் பிரிவினையை தூண்டும் விதமாக பேசும் நபர்களுக்கு தக்க பதிலடியை இக்காணொளியில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம், நிதி தேவைப்படலாம்; அதை முன்னெடுக்க பார்லிமென்ட், நீதிமன்றங்கள் உள்ளன. அதை விட்டு தமிழர்களிடம், இந்தியா மீது வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களையும் விதைக்கும் தி.மு.க.,வின் அரசியல், ஆபத்தாக முடியும். ‘அடித்தளத்தை அசைப்பதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றனர். இவர்களுக்கு யார் தான் புரிய வைப்பதோ என்பது தெரியவில்லை என்னும் வகையில் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார் ஷியாம்..

 


Share it if you like it