’சில்மிஷ’ சிகரத்தின் மீது எப்பொழுது நடவடிக்கை? முதல்வருக்கு நெட்டிசன்கள் கேள்வி?

’சில்மிஷ’ சிகரத்தின் மீது எப்பொழுது நடவடிக்கை? முதல்வருக்கு நெட்டிசன்கள் கேள்வி?

Share it if you like it

திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக நடிகை அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

Me too விவகாரத்தில் பெரிதும் பேசப்பட்ட பாடகி சின்மயி தனக்கு மட்டுமின்றி 9 அப்பாவி பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து கடுமையாக போராடி வரும் எனக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல இன்னல்களுக்கு ஆளாக்கபட்டுளேன் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். Me too சிகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பொருட்டு தமிழக முதல்வர் உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Image


Share it if you like it