சமூக நீதி பேசும் நபர்கள் எங்கே..?

சமூக நீதி பேசும் நபர்கள் எங்கே..?

Share it if you like it

பா.ஜ.க.,விற்கு ஓட்டு போட்ட பொது மக்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மீது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர் என்று மேற்கு வங்க மக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சமூக நீதி பற்றி வாய் கிழிய பேசும் நடிகர் சூர்யா, கார்த்தி, ஏ.ஆர். ரகுமான், உட்பட பல திரைநட்சத்திரங்கள் எங்கே? போனார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/KhanSaumitra/status/1389458744266788864

https://twitter.com/AdvaitaKala/status/1389498127682392064

 


Share it if you like it