சமூக நீதி பேசும் திமுக, அக்கட்சியை சேர்ந்த தலீத் வேட்பாளர்களுக்கு ஏன் தனி தொகுதியில் போட்டியிட வாய்பளிப்பதில்லை என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா, விடம் வரும் மக்களவை தேர்லில் தொகுதி மாறி போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பட்டது. அது குறித்து திமுக தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆ.ராசா தெரிவித்தார்.