வேலூரில் பிடிபட்டது யாருடைய பணம் உடன்பிறப்பின் கதறல் காணொளி..!

வேலூரில் பிடிபட்டது யாருடைய பணம் உடன்பிறப்பின் கதறல் காணொளி..!

Share it if you like it

சில கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு மறந்துபோய் இருக்கிறது.. 60 -70 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக இருக்கிறது.. என்று அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் துரைமுருகன் அலறியது நினைவு இருக்கலாம்..

இந்நிலையில் தி.மு.கவின் உடன்பிறப்பு கதிர் ஆனந்த் பற்றியும், துரைமுருகன் பற்றியும் பகீர் தகவல் தெரிவித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it