மனசாட்சி இல்லாத சீமான் கொதிப்படைந்த ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள்..!

மனசாட்சி இல்லாத சீமான் கொதிப்படைந்த ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள்..!

Share it if you like it

உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி சீமான் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மை…

  • பிரபல பாடகர் எஸ்.பி.பி. இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே என்று தன்னிடம் அனுமதி கேட்டது..
  • மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நகைச்சுவை நடிகர் தவசி அவர்களை  நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறாமல்.. அவர் மறைந்த பிறகு அன்புக்குறிய மாமா தவசி என்று பதிவிட்டது..
  • உயிரோடு இருக்கும் பொழுது ஏ.ஆர். ரகுமான் தாயாரை (சீமான்) பார்க்கவில்லை… அவர் மறைந்த பிறகு என் மீது மிகுந்த அன்பு செலுத்தியதாக சீமான் கூறி இருப்பதற்கு.. துளியும் மனசாட்சி இல்லாத நபராக சீமான் உள்ளார்  என்று நெட்டிசன்கள் உட்பட ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Mohanku45886185/status/1343510546771968001


Share it if you like it