பா.ஜ.க மூத்த தலைவரின் சவாலை ஏற்றுக் கொள்வார்களா தோழர்கள்?

பா.ஜ.க மூத்த தலைவரின் சவாலை ஏற்றுக் கொள்வார்களா தோழர்கள்?

Share it if you like it

திருவள்ளுவருக்கு காவி உடையா என்று திருமா, வைகோ, ஸ்டாலின், நடுநிலை போராளிகள், உண்மையை மறைக்கும் ஊடகங்கள் என பலர் அலறி வருவதை தமிழக மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர்..

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

திருவள்ளுவரை இந்து அல்ல, என்று சொல்பவர்கள் நான் கேட்கும் இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அப்புறம் பேசுங்கள் பகீரங்க அழைப்பு விடுத்து உள்ளார்.. 

பா.ஜ.க மூத்த தலைவரின் சவாலை ஏற்றுக் கொண்டு துண்டு சீட்டை எடுத்து கொண்டு ஸ்டாலின் ஓடி வருவாரா?… அல்லது தி.மு.க தலைவரின் (முதல்வர்) கனவில் மண்ணை போட நேரம் பார்த்து கொண்டு இருக்கும்… வைகோ, திருமா, இருவரும் இணைந்து சவாலை ஏற்றுக் கொண்டு விவாதம் செய்ய வருவார்களா  என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…


Share it if you like it