தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி புகார் கூறுவது ஏன்?

தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி புகார் கூறுவது ஏன்?

Share it if you like it

தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகை விஜயலட்சுமி புகார் பேசப்படுவது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கட்டும் என்றும் அதை பார்த்து பயப்படபோவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.’ஒரே நாடு; ஒரே தேர்தல்’ அவசியமற்றது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it