சிவசேனா கட்சி எம்.எல்.ஏ-வின் அட்டூழியம் வாய் திறப்பாரா ஸ்டாலின்?

சிவசேனா கட்சி எம்.எல்.ஏ-வின் அட்டூழியம் வாய் திறப்பாரா ஸ்டாலின்?

Share it if you like it

சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., திலீப் லாண்டே குப்பைகளை முறையாக அகற்றவில்லை என்ற காரணத்திற்காக ஒப்பந்தக்காரரை கழிவு நீர் வெளியேறும் சாலையில் அமர வைத்து அவர் மீது குப்பைகளை கொட்டுமாறு உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்காணொளி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. தவறு செய்தவர்களை தனிமையில் அழைத்து கண்டித்து திருத்த பார்க்க வேண்டுமே தவிர. அந்த நபரை அவமானப்படுத்தும் நோக்கில் குப்பைகளை அள்ளி கொட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பா.ஜ.க ஆளும் மாநிலம் இல்லை என்பதால் தமிழக போராளிகள் தற்பொழுது கோமாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it