பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்ப, எழுத, இந்தியாவில் ஆட்களை தேடும் பிரபல பத்திரிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WION..!

பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்ப, எழுத, இந்தியாவில் ஆட்களை தேடும் பிரபல பத்திரிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WION..!

Share it if you like it

தி.க, தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், சில்லறை போராளிகள், பொய் பரப்பும் ஊடகங்கள், உள்நாட்டு சதி, அரசியல் சதி, போலி நெறியாளர்கள், மோடி வெறுப்பை தொடர்ந்து பரப்பும் சீப்புக்கள், காசு வாங்கும் எழுத்தாளர்கள், தீவிரவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், சீனா, பாகிஸ்தான், துருக்கி, போலி சமூக நீதி பேசும் திரை நட்சத்திரங்கள், போலி சமூக ஆர்வலர்கள், என பலரையும் கடந்து நாட்டின் நலனிற்காக மிக கடுமையாக உழைத்து வருபவர் பாரதப் பிரதமர் மோடி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பவும், எழுதவும்,  பிரபல நியார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் ஆட்களை தேடுவதாக பிரபல ஊடகம் வியான் செய்தி வெளியிட்டு இருப்பது இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it