ஆணை போல் முடி வெட்டிக்கோ, டிரெஸ் போட்டுக்கோ,  ஆண் பெயரை வை, ஆணை போல் வளர், என்று சொன்ன தி.க..! ஆணை போல் வளர்ந்த பெண்ணை ஒரு பெண்ணுக்கா கட்டி வைப்பீங்க? பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளியை தெறிக்க விட்ட பிரபாகர்..!

ஆணை போல் முடி வெட்டிக்கோ, டிரெஸ் போட்டுக்கோ, ஆண் பெயரை வை, ஆணை போல் வளர், என்று சொன்ன தி.க..! ஆணை போல் வளர்ந்த பெண்ணை ஒரு பெண்ணுக்கா கட்டி வைப்பீங்க? பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளியை தெறிக்க விட்ட பிரபாகர்..!

Share it if you like it

பிரபல ஊடகமான ஜெயா நியூஸில் அண்மையில் ஈ.வெ.ரா குறித்து ஊடக விவாதம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும் பிரபல ஆபாச பேச்சாளருமான சுந்தரவள்ளி இவ்விவாதத்தில் கலந்து கொண்டார். அதே ஊடக விவாதத்தில் பிரபல எழுத்தாளர் பிரபாகர் அவர்களும் கலந்து கொண்டார். சுந்தரவள்ளி மற்றும் பிரபாகர் இருவருக்குமிடையே நடைப்பெற்ற வாக்குவாதத்தில் ஆணை போல் முடி வெட்டிக்கோ, டிரெஸ் போட்டுக்கோ, ஆண் பெயரை வை, ஆணை போல் வளர், என்று சொன்னவர் ஈ.வெ.ரா. ஆணை போல் வளர்ந்த பெண்ணை ஒரு ஆணுக்கு கட்டி வைப்பீங்களா என்று பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளியிடம் பிரபாகர் கேள்வி எழுப்பிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..


Share it if you like it