அடித்து விரட்டுவோம் கரோனாவை முடித்து வையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை…தெலுங்கான கவர்னர் கவிதை!

அடித்து விரட்டுவோம் கரோனாவை முடித்து வையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை…தெலுங்கான கவர்னர் கவிதை!

Share it if you like it

தமிழக முன்னாள் பா.ஐ.க தலைவரும் தற்பொழுதைய தெலுங்கான ஆளுநனருமான தமிழிசை செளந்தரராஜன். தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது… அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு… அடித்து விரட்டுவோம் கரோனாவை! – என முடிவெடுங்கள் …முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை…


Share it if you like it