அண்ணாமலை IPS-யிடம்  உண்மையை ஒப்புக் கொண்ட சவுக்கு சங்கர்….!

அண்ணாமலை IPS-யிடம் உண்மையை ஒப்புக் கொண்ட சவுக்கு சங்கர்….!

Share it if you like it

நேற்றைய தினம் பிரபல இணையதள ஊடகமான சாணக்கியாவிற்கு. பாஜகவின்  இளம் தலைவர் திரு. அண்ணாமலை IPS.  ரங்கராஜ் பாண்டேவிடம் கலந்துரையாடும் பொழுது பல திடுக்கிடும் தகவல்களையும், அதே சமயத்தில் 200 ரூபாய் நபர்களின் உண்மை முகத்தை மற்றும் பெயர்கள் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார் திரு. அண்ணாமலை IPS.

காலையில் இருந்து திரு. அண்ணாமலை பற்றி சவுக்கு சங்கர் டுவிட்டரில் (டிரெண்டிங்) கதறி வருவதன் மூலம். உண்மையான 200 ரூபாய் நபர் நான் தான் என்று மக்களுக்கு சவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். சங்கருக்கும், திமுகவிற்கும், உள்ள தொடர்பை திரு. அண்ணாமலை IPS சாதுர்யமாக வெளிகொண்டு வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it