அதிர்ச்சி தகவல் – திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் 90 வெடிகுண்டுகள், கைது செய்த போலீசார் !

அதிர்ச்சி தகவல் – திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் 90 வெடிகுண்டுகள், கைது செய்த போலீசார் !

Share it if you like it

  • கொரோனா காரணமாக மேற்கு வங்கம் மாநிலம் ஊரடங்கில் உள்ளது. இதனால் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இந்த நெருக்கடி காலத்திலும் டிஎம்சி தலைவர் காசிமுதீன் வீட்டில் வெடிகுண்டு செய்வதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து ரகசிய மூலத்திலிருந்து தகவல் கிடைத்ததும், பகவான்பூர் போலீசார் திரிணாமுல் தலைவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
  •  பகவான்பூர் திரிணாமுல் தலைவர் காசிமுதீனின் வீட்டில் இருந்து 90 புதிய வெடிகுண்டுகள் மீட்கப்பட்டது. வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்து வெடிகுண்டு அகற்றும் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திரிணாமுல் (டி.எம்.சி) தலைவர் காசிமுதீன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share it if you like it