அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை!

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை!

Share it if you like it

கொரோனா தொற்றிற்கு எதிராக காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் மத்திய, மாநில அரசுகளுடன்  இணைந்து இரவு, பகலாக மக்களை காக்க போராடி வருகின்றனர். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை பாராட்டுகளை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்.27ல் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it