அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளை இஸ்லாத்தை விட்டு ஜமாத் நீக்காதது ஏன்? பிரபல ஓவியர் காட்டம்…!

அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளை இஸ்லாத்தை விட்டு ஜமாத் நீக்காதது ஏன்? பிரபல ஓவியர் காட்டம்…!

Share it if you like it

அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதி இமாம் அலியை தியாகி ஆக்கி அவனின்  நினைவு அஞ்சலியை அண்மையில் கொண்டாடிய இந்திய தேசிய லீக்கிற்கு தமிழக மக்கள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில்  நூற்றுக்கனக்கான அப்பாவி மக்களை குண்டு வெடிப்பு மூலம் கொன்ற இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதி கோவை பாஷாவை விடுதலை செய்ய கோரி கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்..

இந்நிலையில். பிரபல ஓவியர் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தடா ஜெ ரஹீம் அவர்களுக்கு கீழ்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/CartoonistVarma/status/1316332748345208832


Share it if you like it