பெரம்பலூரில் பரபரப்பு- தொடரும் திமுகவின் ஜாதி வெறி..! பதுங்கும் திருமா..! ஒதுங்கும் வைகோ..!

பெரம்பலூரில் பரபரப்பு- தொடரும் திமுகவின் ஜாதி வெறி..! பதுங்கும் திருமா..! ஒதுங்கும் வைகோ..!

Share it if you like it

புவனகிரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவியை தரையில் அமர வைத்து திமுக அவமானப்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள்.. அறியலூர் மாவட்டம். தா.பழூர் யூனியன், இருகையூர், பஞ்சாயத்து தலைவராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளார்.

திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ள கனிமொழி அவமதித்துள்ள செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எல்லாம் வாய் திறக்காமல் திருமா என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் திருமாவையும், லெக் தாதாவையும், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Image

Image


Share it if you like it