அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

Share it if you like it

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியினர் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.ஒரு அமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறு செய்வது அநாகரீகமானது என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.


Share it if you like it