அறம் விடுத்து ஹராம் பரப்பிய தலைமை ஆசிரியை கைது  !

அறம் விடுத்து ஹராம் பரப்பிய தலைமை ஆசிரியை கைது !

Share it if you like it

கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள சாஹின் இஸ்லாமிய பள்ளியில் CAA க்கு எதிராக நாடகம் என்கிற போர்வையில் பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் தேச விரோத கருத்துக்களை பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் நீலேஷ் ரக்சாலா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த இஸ்லாமிய பள்ளியின் தலைமை ஆசிரியையும் ,உருது ஆசிரியைமான பரிதா பேகம் மற்றும் நபுன்னிகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it