அவமதிக்கப்பட்ட சீதை…! தட்டி கேட்ட குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்..! ஆர்.எஸ்.எஸ் ஊழியர் படுகொலை..!  இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அட்டூழியம்!

அவமதிக்கப்பட்ட சீதை…! தட்டி கேட்ட குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்..! ஆர்.எஸ்.எஸ் ஊழியர் படுகொலை..! இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அட்டூழியம்!

Share it if you like it

மத்திய பிரதேச மாநிலத்தில் காண்ட்வா பகுதியில் புகழ்பெற்ற சீதா மாதா கோவில் ஒன்று உள்ளது. சீதா தேவி பற்றி சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முகநூலில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தனர். ஆர் எஸ் எஸ் உறுப்பினர் ராஜேஷ் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

Rajesh Phoolmali lunched
ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ராஜேஷ் படுகொலை

இதனை அடுத்து  சர்பராஸ், சல்மான், ஷபீர், அர்மான், ஷாகிர், ஆசிப், அப்துல், அமீன், பர்கத்,  ரஹ்மான்,  சாதிக், இர்ஷாத், பர்வேஷ், யூசுப் ஆகியோர் ராஜேஷ் குடும்பத்தின் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.

ராஜேஷ் குடும்பம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்த ராஜேஷ் மட்டும் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடிய 28 வயதான ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அண்மையில் உயிர் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it