மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வன்முறையாளர்கள்!

மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வன்முறையாளர்கள்!

Share it if you like it

அண்மையில் காவல்துறையால் ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டம் எல்லை மீறியதால், இறுதியில் வன்முறையில் முடிந்தது. வன்முறையாளர்கள் கடைகள், பொது சொத்துக்கள், அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.

Details of Open House at Indian Embassy and Consulates in US

இந்தியன் எம்பஸி வாசலில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை வன்முறையாளர்கள் கடுமையாக தேசப்படுத்தியுள்ளனர். வாஷிங்கடன் டிசி பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமில்லாமல். இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it