ஆயுதப்படை படைவீரர் நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் மற்றும் பிபின் ராவத் பங்கேற்பு!

ஆயுதப்படை படைவீரர் நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் மற்றும் பிபின் ராவத் பங்கேற்பு!

Share it if you like it

நான்காவது ஆயுதப்படை படைவீரர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு செல்கிறார்கள்.


Share it if you like it