ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்- மூத்த பத்திரிக்கையாளர் மணி..!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்- மூத்த பத்திரிக்கையாளர் மணி..!

Share it if you like it

தேச நலன் மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இன்று வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மிக கடுமையாக உழைத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே… பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கும் நபர்களில் மூத்த பத்திரிக்கையாளர் திரு. மணி அவர்களும் ஒருவர்.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து திரு. மணி அவர்கள் இக்காணொளியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/sundarironic/videos/3475412909203440/?sfnsn=wiwspwa

https://www.facebook.com/sundarironic/videos/3475412909203440/?sfnsn=wiwspwa


Share it if you like it

2 thoughts on “ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்- மூத்த பத்திரிக்கையாளர் மணி..!

  1. ஆர் எஸ் எஸ். ஸிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பத்திரிகையாளர் மணி கூறியுள்ளது முற்றிலும் உண்மை தான். அது தியாகம், தூய்மை, நல்லொழுக்கம், சேர்ந்து பணி செய்யும் மனப்பான்மை, லக்ஷிய உறுதி, ஆகிய பண்புகளை சிறுகுழந்தை முதல் தொண்டுக் கிழவர் வரை அனைவரிடமும் பயிற்றுவிக்கிறது. எனவே, நாள்தோறும் வளர்கிறது.

Comments are closed.