ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு தேநீர் விற்ற மனிதரை 2-வது முறையாக இறைவன் வெற்றி பெற வைத்துள்ளார்- டி. ஆர். மோடிக்கு புகழாரம்..!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு தேநீர் விற்ற மனிதரை 2-வது முறையாக இறைவன் வெற்றி பெற வைத்துள்ளார்- டி. ஆர். மோடிக்கு புகழாரம்..!

Share it if you like it

ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இன்று நாட்டின் மிகப்பெரிய பொறுப்பிற்கு வந்துள்ளார் திரு. மோடி என்பது அனைவரும் அறிந்ததே.  உழைத்தால் யாரும் உயரலாம் என்பதின் எடுத்துக்காட்டாக., திகழும் பாரதப் பிரதமர் குறித்து பிரபல இயக்குனர் டி.ஆர் ராஜேந்திரன் புகழ்ந்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it