மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் செய்ய முடியாது – திருமாவளவன் அதிரடி..!

மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் செய்ய முடியாது – திருமாவளவன் அதிரடி..!

Share it if you like it

அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு, என்று தனது கட்சி தொண்டர்களிடம் கூறி உற்சாகப்படுத்தும் நபராகவும்.. வீரம், மானம், ரோஷம், குறித்து மக்களுக்கு வகுப்பெடுக்கும் தலைவராக உள்ளவர் திருமாவளன் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்…. மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக உயர முடியாது என்று திருமா பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

https://twitter.com/Tamizhs28639496/status/1328294068158251008


Share it if you like it