இந்தியாவின் மந்த நிலை மாறும் – சர்வதேச  நிதியத்தின் தலைவர் நம்பிக்கை.

இந்தியாவின் மந்த நிலை மாறும் – சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை.

Share it if you like it

சர்வதேச  நிதியத்தின் தலைவர்   கிறிஸ்டலினா ஜார்ஜிவா  சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் நேற்று (ஐஎம்எப்)  உரையாற்றினார். உலக நாடுகளின்  இன்றைய நிலை மற்றும் உலகின்
மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது தான் என நம்புவதாக கூறிய. அவர், இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில்  அந்நாடு  செல்வதற்கான  வாய்ப்புகள் எதிர்பார்ப்பதாக  தெரிவித்துள்ளார்.


Share it if you like it