இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதி…! மத்திய அரசிற்கு பகீர் தகவலை கூறிய உளவுத்துறை…!

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதி…! மத்திய அரசிற்கு பகீர் தகவலை கூறிய உளவுத்துறை…!

Share it if you like it

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து இன்று வரை கீழ்த்தரமான போக்கையே மேற்கொண்டு வருகிறது. ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் கொரோனா தொற்று நோயாளிகளை, ஊடுறுவ செய்வது. போதை மருந்து பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், இன்னும் பல வகையில்  இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ எஸ்.எஸ்.ஜி கமாண்டோக்கள் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு. அந்நாட்டின் ரகசிய இடங்களில் ஆயுத பயிற்சி அளித்து வருவதாகவும். ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிடும் உரையாடலை. இந்திய உளவுத்துறை இடைமறித்து சேகரித்த தகவலை கொண்டு இந்தியாவை உஷார் படுத்தி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1292772260558798848


Share it if you like it