இந்திய ராணுவ வீரர்களை விஷம் வைத்து கொல்ல வேண்டும்…! பாகிஸ்தான் பெண்ணின் வன்மம் நிறைந்த பேச்சு…! காணொலி உள்ளே…!

இந்திய ராணுவ வீரர்களை விஷம் வைத்து கொல்ல வேண்டும்…! பாகிஸ்தான் பெண்ணின் வன்மம் நிறைந்த பேச்சு…! காணொலி உள்ளே…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியையும், இந்தியாவையும், மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்யவே பாகிஸ்தானில் வசித்து வருகிறது ஒரு குடும்பம். பல முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன், 1000 தன்னார்வ தொண்டர்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்புவது, பிரிவினையை தூண்டுவது, ஒற்றுமையை சீர்குலைப்பது, என்று களவாணி குடும்பம்,  கூட்டாக கம்பெனி நடத்தி கோடி கோடியாக சம்பாரித்து வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் கீழ்த்தரமான காணொலி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை இந்தியாவின் மீது தொடர்ந்து வன்முறை போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் சில நல்ல உள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it