இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தும் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்!

இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தும் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்!

Share it if you like it

பழனி நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில், இந்து மதத்தை அவமதிக்கும் திமுக, கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் என்றும், இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளில் இந்து அமைப்பினர் சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Share it if you like it