கீழடி வதந்திக்கு- அமைச்சர் முற்றுப்புள்ளி!

கீழடி வதந்திக்கு- அமைச்சர் முற்றுப்புள்ளி!

Share it if you like it

தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜன்: கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட  பணிகள் பற்றிய அறிக்கையை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து பெற்று அதனை மொழிபெயர்த்து விரைவில் அனைத்து கட்ட அகழாய்வு முடிவுகளையும் ஒரே நூலாக வெளியிடுவோம் என்றும். மேலும் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்ததாக வந்த தகவல் பொய்யானது எனவும் அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்


Share it if you like it